மனிதன் வாழ்வதாலேயே ‘தூசு படிந்து’ போய்விடுகிற அவனுடைய ‘உண்மை வாழ்க்கையை’ கண்டறிந்து கொள்வதற்கு கலைகள் உதவிசெய்ய முடியும். ஆனால், கலைகள் உண்மையான மன விழிப்பைக் கொடுக்க வேண்டுமானால் அவைகள் சுதந்திரமான, தெளிவான, பயமற்ற உள்ளத்திலிருந்து படைக்கப்பட வேண்டும்
Thursday, August 11, 2016
வாழ்க்கையின் ஊடாகச் செல்லும் பயணம் - வைதீஸ்வரன் கதைகள் - மதிப்புரை வெளி ரங்கராஜன்
No comments:
Post a Comment