அன்பலை
( வைதீஸ்வரன் )
அன்பு வெறும் அலை என்று நினைத்தேன்
அலைகள் ஓய்வதில்லை
என்பதை எவ்விதம் மறந்தேன்
(குறிப்பு:
கீழ்க் காணும் ஓவியம் 1961ல் வரைந்தது. திரு.கே.ஸி.எஸ்.பணிக்கரால்..பரிசளிக்கப் பட்டது)
_____________________________________________________________________________
No comments:
Post a Comment