vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, November 30, 2014

கானகத்தே....



கானகத்தே


 வைதீஸ்வரன்   


பறவைக்  கூவலின்
ஆழ்ந்த  இடைவெளிகளில்
ஒரு  போதி  மரத்தின்  மௌனம்
உறைந்திருக்கிறது
  ஒன்றி  உன்னிப்பாகும்  மனதில்
  மௌனம்  வெளிச்சமாகிறது
            


No comments:

Post a Comment