vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, April 22, 2016

நவீனக் கவிதை பற்றி டாகூர்





நவீனக்  கவிதை  பற்றி  டாகூர்
வைதீஸ்வரன்

ரவீந்திரநாத்  தற்காலக்  கவிதையைப் பற்றிய தன் கருத்தை
இவ்விதம்  தெரிவிக்கிறார்.

வாழ்க்கையை அதீதமில்லாமல் அப்பட்டமாகக்  கண்டு
அலங்கரிக்காமல் வெளிப்படுத்துவதில் அவருக்கு ஒப்புதல்  
இல்லையென்று  இந்த வரிகள்  தெரிவிக்கின்றன:

ஒரு கவி ஒரு பெண்ணின் சிரிப்பழகை விவரித்தால்  இந்த 
செய்திவெளியிடத்தக்கதுதான் என்பேன். ஆனால் கவி இந்த 
வருணனைக்குப் பிறகு அந்தப் பெண் ஒரு  பல்ருத்துவரிடம் 
போவதாகவும் அந்த மருத்துவர் இயந்திரங்களைக் கொண்டு 
அந்தப் பெண்ணின்  பற்களைச் சோதித்து அவற்றில் கிருமிகள் 
இருப்பதாகச் சொல்வதாகவும் எழுதினால், இதுவும் செய்திதான். 
என்றாலும் எல்லோரையும் கூப்பிட்டுத் தெரிவிக்கத் தக்க செய்தி
யல்ல என்று நான் சொல்வேன்.

இந்தச்  செய்தியைச்  சொல்வதிலே யாராவது மிகுந்த ஆர்வம்
காட்டினால் அவருடைய  குணத்திலேயே நோய்மை பிடித்திருக்
கிறதென்று  சொல்வேன்  “

(  “ரபீந்திரநாத்  டாகூரின்  கட்டுரைகள்  “)


             



No comments:

Post a Comment